Powered By Blogger

Tuesday, September 20, 2011

தட்டுபாடு

நம்மூரில் கவிஞர்களுக்குத் 
 தட்டுப்பாடாம் 
ஆண்கள் யாரும் உன்னைக் 
காணவில்லைப் போலும்
பிறகு கவிதைகளுக்குத் தான் 
தட்டுபாடு வரும் 

No comments:

Post a Comment