Powered By Blogger

Friday, September 16, 2011


பெண்ணே 
கடற்கரைப் பக்கம் மட்டும் 
சென்றிடாதே 
பல மீன்கள் உன் கண்களைக் 
காதலிப்பதாய்க் கேள்வி 

No comments:

Post a Comment