Powered By Blogger

Friday, September 16, 2011

இருநாட்கள் மேல் 
மலர்கள் வாடாமல் இருப்பதே 
       விந்தை 
நீ மட்டும் எவ்வாறு ஆண்டு 
இருபதாகியும் வனப்புறுகின்றாயோ?

No comments:

Post a Comment