Powered By Blogger

Wednesday, July 14, 2010

காதல்

உணர்வுகளிற்கிடம் கொடுத்து - புற
உணர்சிகளை மூடி மறைத்து
மௌனத்தை வார்த்தையாக்கி
இரண்டு உயிர்கள் பேசிகொள்கின்றன.

No comments:

Post a Comment